சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ...கிளியே! செம்மை மறந்தாரடி...!
என்று பாரதியார் வருத்தத்தை அப்படியே ராஜ்குமார் பாரதி பாடியதை எல்லோரும்
கேட்டிருக்கலாம். பயணத்தின் போது அறிமுகமான நபரின் துன்பத்தினைக் காணச்
சகியாமல், ஓடிப் போய் உதவி செய்யும் சாதாரண மனிதனின் கதை ‘பாஸஞ்சர்’ (2009, மலையாளம்).
