வெங்கிட்டு ஸார், ராம், ஜுனியர் கண்ணதாசன் கவிதைகளைப் படித்த போது 'நானும் எழுதினால் என்ன?'
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...
'ஏன், எதற்கு, எப்படி' என
வியப்பூட்டும் நட்சத்திரங்கள்...
பரந்த விரிந்த உலகின்மேல்
உயர்ந்திருக்கும் நட்சத்திரங்கள்...
வெல்வெட்-ல் பதித்த வைரம்போல்
வானில் மின்னும் நட்சத்திரங்கள்..
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...
பி.கு: இது நம் எல்லோருக்கும் அறிமுகமான பாட்டுதான்:-)
4 comments:
twinkle twinkle lil star. :-)
'அந்நியன்' கிட்ட கத்துக்கடீங்களா??
நட்சத்திரக் கவிதையில்
தொடங்கிய பயணம்
அவைகளைப் போலவே
'மின்ன' என் வாழ்த்துக்கள்
மனம் இருந்தால் - மார்க்கம் உண்டு
'நெஞ்சை' தொட்டு விட்டீர்கள்
Twinkle Twinkle மூலமாக!
good start, ranga.
அருமை. அருமையான ஒரு தொடக்கம். நலமாய் தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment