இங்குள்ள பெற்றோர்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்புகிறேன். நம் தேசத்தின் எதிர்காலம் நம்ம குழந்தைகள் கிட்ட இல்லை. அவர்கள் பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.
நான் ரொம்ப அடம் பிடிப்பேன். ஏதாவது நினைச்சா செய்வேன். ஏதாவது சொல்லி அதை மாத்திடுவேன். அதற்கு மேக்கப் கலைஞர் முத்தாப்பாண்ணன் சொன்னார் "உங்கள் பெற்றோர்கள் உங்களை அடித்து வளர்க்கலை" என்று.
நான் சொன்னேன் "அடிச்சுதான் வளர்த்தாங்க. ஆனால் அன்பு கொடுத்து வளர்க்கலை. அதுதான் இப்படி ஆயிட்டேன். ஆகையால், உங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து வளர்க்கிறீங்களோ இல்லையோ, அவங்களுக்கு நல்ல படிப்பு கொடுக்கறீங்களோ இல்லையோ, நல்ல மனிதன் ஆகணும்னா நல்ல அன்பைக் கொடுத்து அவங்களை வளர்த்துங்கள்."
-'சங்கர் குரு' 100வது நாள் விழாவில் நடிகர் திரு ரஜினிகாந்த் பேசியது
நன்றி: மனதில் நிற்கும் மனிதர்கள், எம் சரவணன், வானதி பதிப்பகம்
நான் ரொம்ப அடம் பிடிப்பேன். ஏதாவது நினைச்சா செய்வேன். ஏதாவது சொல்லி அதை மாத்திடுவேன். அதற்கு மேக்கப் கலைஞர் முத்தாப்பாண்ணன் சொன்னார் "உங்கள் பெற்றோர்கள் உங்களை அடித்து வளர்க்கலை" என்று.
நான் சொன்னேன் "அடிச்சுதான் வளர்த்தாங்க. ஆனால் அன்பு கொடுத்து வளர்க்கலை. அதுதான் இப்படி ஆயிட்டேன். ஆகையால், உங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து வளர்க்கிறீங்களோ இல்லையோ, அவங்களுக்கு நல்ல படிப்பு கொடுக்கறீங்களோ இல்லையோ, நல்ல மனிதன் ஆகணும்னா நல்ல அன்பைக் கொடுத்து அவங்களை வளர்த்துங்கள்."
-'சங்கர் குரு' 100வது நாள் விழாவில் நடிகர் திரு ரஜினிகாந்த் பேசியது
நன்றி: மனதில் நிற்கும் மனிதர்கள், எம் சரவணன், வானதி பதிப்பகம்
1 comment:
Thalaivaroda realtime punch dialogue
Post a Comment