Saturday, August 22, 2009

அண்ணா (ஸ்ரீதர்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது,

'ப்ளாக் எழுதணும்னு ரொம்ப நாளா நெனச்சுகிட்டு இருக்கேன். முடிலை' என்றார்.

நான் 'தோணினதை அப்டியே எழுதிருவேன்' என்றேன்!

அவர் 'தலைக்குள்ள அப்பப்ப அரிக்கும், உடனே எழுதிருவேன்!' என்றார்.

விடாமல் 'எனக்கு தலைக்கு மேலே எப்பப் பாத்தாலும் அரிக்குது, அதனால எழுதறேன்!' என்றேன்.

எழுதிட்டேன்!!

No comments: