Monday, September 21, 2009

தமிழ் சினிமாவின் போக்கை ஆராய்பவர்கள் சகலகலா வல்லவன் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தது என்று சொல்வார்கள்....

இப்போது அயன் மாற்றுகிறதே. அந்த மாதிரி படங்களை எடுத்துகிட்டுத்தான் இருப்பார்கள். நான் ஒரு தடவைதான் செய்தேன். ரஜினிகாந்தின் முழு கேரியரும் அதுதானே? ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் தவிர அவர் செய்து கொண்டிருக்கிற அத்தனையும் அதுதானே. பக்கத்தில் ஒருத்தர் தன் வாழ்க்கையையே அதுவாக வைத்துக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றி முதலில் பேசுவோம். பிறகு சகலகலா வல்லவன் பற்றி பேசலாம்.

-கலைஞன் கமலஹாசன் அவர்கள் பேட்டியிலிருந்து, த சண்டே இந்தியன், மாதமிருமுறை

No comments: