Saturday, February 27, 2010

மறக்க முடியுமா? -

திரு சுஜாதா அவர்கள் நினைவு நாள் (27/02/2010)
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற இன்னும் எவ்வளவு வருடங்கள் ஆகும்?

2050-க்குள் செவ்வாயில் மனிதன் இறங்கலாம். குடியேறத் தேவை இருக்காது. குடியேறும் கட்டாயம் ஏற்பட்டால் முதலில் நிலவைத்தான் திட்டமிடுவான். நம் கவிஞர்கள் அத்தனை பேரையும் அனுப்பி பல மோசமான கவிதைகளைத் தடுப்பான்!

-சுஜாதா கேள்வி-பதில்கள் 2005, www.desikan.com


1 comment:

இன்றைய கவிதை said...

சுஜாதாவை நினைவு கூர்ந்ததுக்கு நன்றி தோழா

ஜேகே