Saturday, December 15, 2012

நீதானே என் பொன்வசந்தம்!


Photo: சில படங்கள் நம்மைக் கலங்க வைக்கும்.

ஆனால், நீதானே என் பொன்வசந்தம் நம்மைக் கதி கலங்க வைக்கிறது.

இரண்டு ஆறுதல்கள்

1.  காதலர்கள் ‘அடி/தடி’ படம் முழுதும் போட்டுக்கொண்டாலும், கடோசியில் சேர்ந்து விடுவது. (கௌதம் திருந்திட்டாரா?)

2. பின்பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் பாடல்கள் என் போன்ற இசை அஞ்ஞானியையும் ரசிக்க வைப்பது.

பி.கு :

1.  எனக்குப் பிடித்த ’என்னோடு வா வா’ பாடலில் ‘நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்’ பாடலின் சாயல் தெரிகிறதே ராஜா ஸார்?

2. படம் பார்த்த பின் ‘இதயம்’ படத்தின் உயர் ரக இசையும் பாடல்களும் ஏனோ நினைவுக்கு வந்தன.சில படங்கள் நம்மைக் கலங்க வைக்கும்.

ஆனால், நீதானே என் பொன்வசந்தம் நம்மைக் கதி கலங்க வைக்கிறது.

இரண்டு ஆறுதல்கள்

1. காதலர்கள் ‘அடி/தடி’ படம் முழுதும் போட்டுக்கொண்டாலும், கடோசியில் சேர்ந்து விடுவது. (கௌதம் திருந்திட்டாரா?)

2. பின்பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் பாடல்கள் என் போன்ற இசை அஞ்ஞானியையும் ரசிக்க வைப்பது.

பி.கு :

1. எனக்குப் பிடித்த ’என்னோடு வா வா’ பாடலில் ‘நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்’ பாடலின் சாயல் தெரிகிறதே ராஜா ஸார்?

2. படம் பார்த்த பின் ‘இதயம்’ படத்தின் உயர் ரக இசையும் பாடல்களும் ஏனோ நினைவுக்கு வந்தன.

1 comment:

சேக்காளி said...

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்
http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html