Showing posts with label அண்ணாமலை. Show all posts
Showing posts with label அண்ணாமலை. Show all posts

Tuesday, December 25, 2012

பாட்ஷாவும் நானும்!



பாட்ஷாவும் நானும்’ புத்தகத்தை சென்னை அடையாறு ஒடிசியில் பிடித்தேன்.  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா / பத்திரிகையாளினி மாலதி ரங்கராஜன் இணைந்து எழுதிய தமிழ்ப் பதிப்பு.


அண்ணாமலை / வீரா / பாட்ஷா / பாபா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, ரஜினியுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  பாட்ஷாவும் நானும் என்று வைத்தாலும், புத்தகம் நெடுக ‘அண்ணாமலை’ புராணம்தான்.