நேற்று போட்ட எச்சரிக்கைகளை மீண்டும் இடுகிறேன்.
எச்சரிக்கை# 1: டைரிக் குறிப்பு என்பதால் தினமும் எழுதி உங்களைப் படிக்க வைத்து, லைக் போட வைத்துப் படுத்தலாம்.
எச்சரிக்கை# 2: வேலைப்பளு அதிகமாகும்போது குறிப்பேதும் விடாமல், உங்களைச் சந்தோஷப் ‘படுத்தலாம்’.
எச்சரிக்கை# 1: டைரிக் குறிப்பு என்பதால் தினமும் எழுதி உங்களைப் படிக்க வைத்து, லைக் போட வைத்துப் படுத்தலாம்.
எச்சரிக்கை# 2: வேலைப்பளு அதிகமாகும்போது குறிப்பேதும் விடாமல், உங்களைச் சந்தோஷப் ‘படுத்தலாம்’.
ஏற்கெனவே இன்றைக்குப் பொங்கித் தின்பது முடிவாகி விட்டது என எழுதியிருந்தேன். அதே போல அலுவலக நண்பர், மூத்தவர் திரு பத்மநாபன் ராமானுஜன் அவர்களின் துணையோடு ஜியார்ஜியில் உள்ள அம்மாஸ் ஸ்பைஸி என்கிற இந்தியக் கடைக்குச் சென்றேன்.