Friday, October 02, 2009

'மௌனகீதங்கள்' திரைப்படத்தில் வரும் தந்தை-5 வயது மகன் உரையாடலைக் படியுங்கள்.
தந்தை முகத்தையே பிறந்ததில் இருந்து பார்த்திராத மகனிடம்

தந்தை: நாந்தாண்டா உன் அப்பா
மகன்: எப்படி நம்பறது?!
தந்தை (போட்டோவைக் காட்டி) உங்கம்மாவைக் கட்டிப் புடிச்சிட்டு இருக்கேன் பாரு! அதனால நாந்தாண்டா உன் அப்பா
மகன்: நான் கூட அம்மாவ அப்டிக் கட்டிப் புடிக்கிறேன்!
தந்தை: இது வேற கட்டிப் புடிக்கறதுடா!
மகன்: அது என்ன வேற?!
தந்தை: அத வெளக்கி சொல்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகுமே!
மகன்: அதுக்கெல்லாம் டைம் இல்லே! போயிட்டு வா நாளைக்குப் பாக்கலாம்!

அந்நாளைய பாக்யராஜின் குறும்புத்தனத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை!

No comments: