Sunday, November 08, 2009

ஜே கே வெர்சஸ் ஸ¤மி !

தீபாவளிக்குப் பின் ஒரு இடைவெளி விழுந்தது உண்மைதான். காரணம் நட்பு.

நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கித் துவக்கிய
இன்றைய கவிதை, திரு ஜே கே அவர்கள் கை பட்டு இன்று மிளிர்கிறது.

என்னால் முடிந்ததைச் செய்துவிட்டு, இதோ...வந்துவிட்டேன்!

திருப்திதானே
ஸ¤மி!