Monday, March 08, 2010

வருவீரா ஆசார்யரே?!

இந்து மதம் இங்கு தழைத்து ஓங்க வருவீரா ஆசார்யரே?
குறி வைத்துத் தாக்கும் அரசையும் ஊடகங்களையும் எதிர் கொள்ள வருவீரா ஆசார்யரே?

2 comments:

Unknown said...

Nice Picture !! But why... en? enna achu? maybe you could post a detailed one??

இன்றைய கவிதை said...

கண்ணண் கூறியது போல் எப்பொழுது தர்மம் அழிய முற்படுகிறதோ எப்பொழுது கலி முத்துகிறதோ அப்பொழுது வருவார் ,

இதற்கு மேலும் முற்ற என்ன இருக்கிறது என்கிறாயா? அது தெரியாத வினா....அவர் வந்தே தீருவார்..

நன்றி ஜேகே