Friday, June 04, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ் பி பி சார்!


பாடல்களுக்காக ராஜ் ம்யூசிக்ஸ்-ஐத் திருப்பிய போது தெரியவந்தது 'திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள்'!

மிகக் கடினமாய்த் தேர்ந்தெடுத்த எனக்குப் பிடித்த 'தனித்துப் பாடிய' பாடல்கள் இதோ! (இது தொடரலாம்!)

எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும் (எம் எஸ் வி)
வான்நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம் (எம் எஸ் வி)

படைத்தானே பிரம்மதேவன் - எல்லாரும் நல்லவரே (வி குமார்)

இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை (இளையராஜா)
இது ஒரு பொன்மாலைப் பொழுது - நிழல்கள் (இளையராஜா)
மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே (இளையராஜா)
கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள் (இளையராஜா)

ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (ஏ ஆர் ஆர்)
தங்கத் தாமரை மலரே - மின்சார கனவு (ஏ ஆர் ஆர்)

உன்னைப் பார்த்தபின்பு நான் - காதல் மன்னன் (பரத்வாஜ்)

1 comment:

Sridhar said...

Bro,

Have you heard this or உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில். And more ...