Monday, October 17, 2011

கவியரசர் நினைவு தினம்!

கண்ணனைக் கன்னியாக்கியவன்...




கேளாமல் காதலைத் தர வைத்தவன்....




திருப்பித் தர முடியாத செல்வத்தை இறைத்தவன்...




பாட்டுக்கு மெட்டா, இல்லை மெட்டுக்கு பாட்டா...?




கோப்பையை நிறைத்து வாழ்க்கையைத் தொலைத்தவன்...


No comments: