Friday, October 21, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 29

ஆச்சி...வீக் எண்ட் வந்தாச்சி...சூப்பர் ஸாங்-கோட தொடங்குவோமே... பாட்டோட பெரீய பிளஸ் பாய்ன்ட் அனுஷ்காவோட உயரத்தை சூர்யா சாரோட உயரத்துக்கு மாட்ச் பண்ணதுதான்...இதேல்லாம் பாக்காம , அனுஷ்காவை மட்டும் பாத்துபோட்டு உங்க இதய துடிப்பு 'லப் டப்'னு எகிறிகிச்சின்னா நான் பொறுப்பில்லை...:-)


இந்தப் பாட்டை நம்ம 'வாலி' ஸார்தான் எழுதிருக்கார்னு ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சிது நம்ம தம்பி பா விஜய் தான் எழுதிருக்குதுன்னு... அடடா...என்ன லைன்ஸ்...லிரிக்ஸ் அப்டியே மீசிக்கோட நம்மள எங்கியோ கொண்டு போவுது...இந்தப் பாட்டுக்காகவே நம்ம விஜய் தம்பிய ஏத்துக்கலாம்னு தோணுது...நம்ம வீக் எண்டோட ரெண்டாவது சாங்...என்சாய் பண்ணுங்க...!


எல்லாருக்குமே பிடிச்ச பாட்டு...நம்ம 'தல'க்கும் 'த்ரிசா'வுக்கும் அப்படி ஒரு ஹிஸ்டரி, இல்லப்பா பிசிக்ஸ்..சேச்சே...எதோ ஒரு சப்ஜக்ட்..மென்மையான, ஆழமான வரிகளைக் கொண்ட பாடலை இரவில் விளக்கணைத்துக் கேட்டுப் பாருங்கள், முடிந்தவர்கள் கட்டிக் கொண்டு பாருங்கள்...அவ்வளவு இனிமை...ஒரு ஒத்துமை இருக்கு எனக்கும் பாட்டுக்கும் 'அக்கம் பக்கம் யாருமில்லை!' -

No comments: