எஜமான்
(1993) படத்தில் தலைவர் ரஜினி நடந்து போகும் பாதையில் யாரும் நடக்காமல்,.
‘அவர் பாதம் பட்ட இடம் அவ்வளவு புனிதமானது’ என்று நெற்றியில் இட்டுக்
கொள்வார்கள்.
‘எசமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்...’
என்று இயக்குனர் உதயகுமார் எழுதிய அறிமுகப் பாடலோடு படம் துவங்கும்,