Sunday, June 27, 2010

நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 2

ஜெமினி மேம்பால குதிரை சிலைக்கும் கல்கி வந்திய தேவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிலை வைத்த பிறகு மைனாரிட்டி அரசு ( ஜெயா டிவி பார்ப்பதின் பாதிப்பு) கருணாநிதி விடுத்த அறிக்கையின் படி "சென்னையில் குதிரை RACE ஒழிக்கப்பட்டதன் அடையாளம்" என்பதாகும்.

-புனே திரு சேகர் அவர்கள்
நமக்கு ஏன் பொல்லாப்பூ? -விற்கு அளித்த பதில்.

இதைப் பற்றி இன்னும் விரிவாக...

Click the image for a better view

No comments: